சில சமயங்களில் நீண்ட வாக்கியங்களும், சொற்க்குவியல்களும் விளக்க முடியாத விசயங்களை ஒரு சில வார்த்தைகள் விளக்கி விடும். Zen கவிதைகளின் சிறப்பே ஒரு சில வார்த்தைகள் நம் மனதில் பல எண்ணங்களை (நல்ல எண்ணங்கள்தான்) கிளறி விடும். ஆனால் இவை Zen
முன்பெல்லாம் ஏகாதசி இரவில் பரம பதம் விளையாடுவார்கள் (முன்பெல்லாம் என்று ஏன் சொன்னேன் என்றால் இப்போது நிறைய பேருக்கு ‘ஏகாதசி’ என்றால் என்ன ‘பரம பதம்’ என்றால் என்ன என்று முதலில் விளக்க வேண்டும் பிறகுதான் விளையாடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்)
கடந்த 20 நாட்களாக நிறைய கல்யாண வைபவங்கள். எல்லா விருந்துகளிலும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியான menu. இலை நிறைய அயிட்டங்களை (items – தவறாக நினைத்து விடாதீர்கள்) பார்த்தாலே வயிறு நிரம்பி விடுகிறது (நான் என்னைச் சொன்னேன்). அதிலும் சாப்பாட்டு
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து
இன்று காலை எழுந்ததும் எங்கள் குடும்ப நண்பர் சுதாவிடமிருந்து “சித்தி இறந்துவிட்டார்” என்ற அதிர்ச்சியான குறுந்தகவல் (SMS) வந்தது. சுமார் 7 மாதங்களுக்கு முன்புதான் சித்தியின் கணவர் மணி ஐயர் காலமானார். யாருக்கும் தொந்தரவு தராத நல்ல மரணம் என்று மனம் நினைத்தாலும்
சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். நிறைய பேர் பேசினார்கள். ஆனால் மனதுக்கு நிறைவாக பேசியவர்கள் மிகச் சிலரே. சில “பெரிய மனிதர்கள்” கூட பார்வையாளர்கள் தங்கள் பேச்சை ரசிக்கவில்லை என்று தெரியாமலேயே (அல்லது தெரிந்தும்கூட) குறித்த நேரம்
கடந்த ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவின் இரண்டாவது நாள் அமர்வில் பார்வையாளனாக சில மணி நேரங்கள் பங்கு பெற்றேன். நிறையப் பேர் நிறைய பேசினாலும்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் …… “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகன்சான்றோன் எனக்கேட்ட தாய்”. வள்ளுவன் தாய் மகன் என்று குறிப்பிட்டு இருந்தாலும் இந்தக் குறள் தந்தை மகளுக்கும் பொருந்தும். எங்கள் மகள் நிவாஷினி (என்ற நிவி) CBSE பிளஸ் 2
எல்லா சமயங்களிலும் தேர்வுக் காலமும் தேர்தல் காலமும் ஒன்றாக அமைவது இல்லை. தேர்வு முடிவுகள் (CBSE தவிர) வந்து விட்டது. தேர்தல் முடிவுகள் on the way. தூங்கி எழுந்தால் தெரிந்து விடும். எந்த விசயத்தில் அரசியல்வாதிகளை மாணவர்கள் follow பண்ண வேண்டுமோ…
நானும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்று வந்தேன் என்று எப்படி ஆரம்பிப்பது. அதனால்தான் Welcome என்பதை “Selamat Datang” என்று மலாய் மொழியில் தலைப்பு கொடுத்தேன். பணி நிமித்தமாக சென்றதால் ஊரைச் சுற்றி பார்க்க முடியவில்லை. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு